உயரத்தில் செல்ல உயரத்தில் உள்ளவர்களை உற்றுநோக்குங்கள்...
இன்னும் உயர வேண்டும் என்ற எண்ணம் வரும்...🤝
உயரத்திற்கு சென்ற பின் தாழ்வில் உள்ளவரை உற்று நோக்குங்கள்...
நாமும் இங்கிருந்து தான் உயர்ந்தோம் என்பது நினைவில் வரும்...😌
கடன் கொடுக்கும் போது சாட்சி சொல்ல சிலர் இருப்பது நல்லது!
ஆனா தருமம் செய்யும் போதோ அருகில் யாருமே இல்லாமல்
இருப்பது நல்லது...
ஏனென்றால் நாம் செய்கிற விஷயத்தில் நல்லது இருந்தால் போதும் நாம் தேவையில்லை...
👍இந்நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்...💐
💐இனிய காலை வணக்கம்... 🙏