எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு ‘ நிதானம் ' தான் அற்புதமான ஆயுதமே தவிர , ' கோபம் ' அல்ல ...
ஒரு சிலவற்றை ஆராய்ந்து மனதை காயப்படுத்தி கொள்வதை விட ,..
அனைத்தும் நமக்கான பாடம் என்று அதை அனுபவமாய் எடுத்து கொள்ளுங்கள் .. வாழ்க்கை சிறக்கும் !
கவலைகள் ஒரு போதும் வெற்றியை தருவதில்லை .... முயற்சிகளே ..