19/09/2014

ரூபே கார்டூ

தேசத்தை நேசிப்பவர்களுக்கானது.
________________________

நமது பிரதமரின் கனவு ரூபே......

இன்று நாம் அனைவரும் ஏதேனும் ஒரு வங்கியில் கணக்கு வைத்து அதற்கான (ATM) டெபிட் அல்லது (credit) கார்டு  பெற்றிருப்போம், அதன் மூலம் நமக்கு தேவையான 💸 அனைத்தையும் பெறமுடிகிறது. இதில் நமக்கு சேவை செய்ய    MASTER CARD..VISA என பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. நாம் வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும்..வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இவர்களுக்கு சதவிகித அடிப்படையில் பணம் செலுத்தி வருகின்றனர். இப்படி இந்நிறுவனங்கள் பெரும் தொகை ஒவ்வொரு ஆண்டும்  பல்லாயிரம்..கோடிகள்.💴💵💷💶.

இதை அறிந்த நமது பிரதமர் நரேந்திர மோடி இதற்கான மாற்று வழிகளை ஆராய்ந்து  தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார். அது தான் ரூபே கார்டூ தற்போது அனைத்து வங்கிகளிலும் இந்த வகையான ATM cardகள்
கிடைக்கின்றன..உடனே நாம் அனைவரும் தற்போது உபயோகிக்கும் VISA.💳💳 .MASTER CARD.களை புறக்கணித்து விட்டு நம் நாட்டின் "ரூபே"வை உபயோகித்து பொருளாதாரத்தை மீட்போம். பிரதமரின் கனவை நனவாக்குவோம்..

No comments:

Post a Comment