தேசத்தை நேசிப்பவர்களுக்கானது.
________________________
நமது பிரதமரின் கனவு ரூபே......
இன்று நாம் அனைவரும் ஏதேனும் ஒரு வங்கியில் கணக்கு வைத்து அதற்கான (ATM) டெபிட் அல்லது (credit) கார்டு பெற்றிருப்போம், அதன் மூலம் நமக்கு தேவையான 💸 அனைத்தையும் பெறமுடிகிறது. இதில் நமக்கு சேவை செய்ய MASTER CARD..VISA என பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. நாம் வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும்..வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இவர்களுக்கு சதவிகித அடிப்படையில் பணம் செலுத்தி வருகின்றனர். இப்படி இந்நிறுவனங்கள் பெரும் தொகை ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம்..கோடிகள்.💴💵💷💶.
இதை அறிந்த நமது பிரதமர் நரேந்திர மோடி இதற்கான மாற்று வழிகளை ஆராய்ந்து தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார். அது தான் ரூபே கார்டூ தற்போது அனைத்து வங்கிகளிலும் இந்த வகையான ATM cardகள்
கிடைக்கின்றன..உடனே நாம் அனைவரும் தற்போது உபயோகிக்கும் VISA.💳💳 .MASTER CARD.களை புறக்கணித்து விட்டு நம் நாட்டின் "ரூபே"வை உபயோகித்து பொருளாதாரத்தை மீட்போம். பிரதமரின் கனவை நனவாக்குவோம்..
No comments:
Post a Comment